வாழ்க வளமுடன்

Sunday, 13 November 2016

thomas isaac: കളളപ്പണവും സ്വകാര്യബാങ്കുകളും

thomas isaac: കളളപ്പണവും സ്വകാര്യബാങ്കുകളും: കളളപ്പണം വെളുപ്പിക്കാനുളള ഉപായങ്ങള്‍ അറിയണമെങ്കില്‍ ഐസിഐസിഐ, അക്‌സിസ്, എച്ച്ഡിഎഫ്‌സി എന്നീ പുത്തന്‍തലമുറ സ്വകാര്യബാങ്കുകളോട് ചോദിച്ചാല്‍ മ...

Sunday, 21 August 2016

ചൂണ്ടുവിരല്‍: വലപ്പാട് സ്കൂള്‍ അനുഭവസമൃദ്ധം

ചൂണ്ടുവിരല്‍: വലപ്പാട് സ്കൂള്‍ അനുഭവസമൃദ്ധം: കോഴിക്കോട് വെച്ചാണ് ശ്രീ രാജന്‍മാഷ് എനിക്ക് വാര്‍ഷികസ്മരണിക തന്നത്. നടക്കാവില്‍ നടന്ന സംസ്ഥാനതല ശില്പശാലയുടെ തിരക്കിനിടയില്‍ അത് വായിക...

Monday, 15 August 2016

PHYSICS CARE: 9,10 ക്ലാസുകളിലെ പഠന നോട്ടുകള്‍

PHYSICS CARE: 9,10 ക്ലാസുകളിലെ പഠന നോട്ടുകള്‍: റഷീദ് ഓടയ്ക്കല്‍ സാറിന്റെ ബയോളജി നോട്ടുകള്‍ക്ക് മെയിലില്‍ ആവശ്യക്കാരേറെയാണ്.മാറിയ പാഠപുസ്തകങ്ങളിലെ 9,10 ക്ലാസുകളിലേതാണ് പഠന നോട്ടുകള്‍...

BASIC SCIENCE 6: പൂവില്‍നിന്നു പൂവിലേക്ക്

BASIC SCIENCE 6: പൂവില്‍നിന്നു പൂവിലേക്ക്:                              പരാഗണം                 യുവേറിയ, മഞ്ഞണാത്തി, വാതക്കൊടി പെപ്പറോമിയ റോഡന്‍ഡ്രം ബിഗ...

Thursday, 4 August 2016

ചൂണ്ടുവിരല്‍: പൊതുവിദ്യാഭ്യാസം ശക്തിപ്പെടുത്താന്‍ (ചര്‍ച്ച)

ചൂണ്ടുവിരല്‍: പൊതുവിദ്യാഭ്യാസം ശക്തിപ്പെടുത്താന്‍ (ചര്‍ച്ച): രാവിലെ പ്രഭാതഭക്ഷണം കഴിക്കുമ്പോഴാണ് ഏതിരേ ഇരുന്ന പ്രിയസുഹൃത്ത് മനസ് തുറന്നത് യു ഡി എഫ് അനുകൂലിയായ അദ്ദേഹം പറഞ്ഞു " സര്‍ , ...

Sunday, 31 July 2016

:: Pay Revision Arrear Calculator

:: Pay Revision Arrear Calculator: പത്താം ശമ്പള പരിഷ്കരണ ഉത്തരവ് പ്രകാരം  2014 ജൂലൈ മുതല്‍ 2016 ജനുവരി വരെയുള്ള ശമ്പള കുടിശ്ശിക 01/04/2017, 01/10/2017, 01/04/2018, 01/10/2...

Saturday, 30 July 2016

:: E Filing of Income Tax Return

:: E Filing of Income Tax Return: E Filing Website   | Income Tax Help   |   Income Tax Help Links Video on E Filing 2015-16 വര്‍ഷത്തെ ഇന്‍കം ടാക്സ് കഴിഞ്ഞ ഫെബ്രുവരി...

Friday, 8 July 2016

ചൂണ്ടുവിരല്‍: വട്ടേനാട് സ്കൂളില്‍ വായനയ്ക് സ്വന്തം പാഠ്യപദ്ധതി

ചൂണ്ടുവിരല്‍: വട്ടേനാട് സ്കൂളില്‍ വായനയ്ക് സ്വന്തം പാഠ്യപദ്ധതി: വട്ടേനാട് എല്‍ പി സ്കൂളിലെ എം വി രാജന്‍മാഷ് വായനയ്ക് സ്വന്തമായി ഒരു പാഠ്യപദ്ധതി തയ്യാറാക്കിയിട്ടുണ്ട് . അതാകട്ടെ ക്ലാസനുഭവങ്ങളിലൂ...

Sunday, 3 July 2016

மொகலாயப் பேரரசு

Ø  இந்தியாவில் மொகலாயப் பேரரசிற்கு அடித்தளம் இட்டப் போர் முதலாம் பானிப்பட்டுப்போர்
Ø  1526 இல் நடந்த முதலாம் பானிப்பட்டுப்போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து பாபர் மொகலாயப் பேரரசை இந்தியாவில் நிறுவினார்.
Ø  பாபரை இந்தியாவிற்கு அழைத்தவர் தொலத்கான்
Ø  பாபர் என்ற பெயருக்கு சிங்கம் என்றும் வீரன் என்றும் பொருள் உண்டு.
Ø  தாய்வழியில் செங்கிஸ்கான், தந்தை வழியில் தீமூரின் உறவினராக இருந்தார் பாபர்
Ø  பாபர் பிறந்த வம்சம்  சாகத்தாய் துர்க்கி
Ø  மிகவும் சாகசிகனாய மொகலாய ஆட்சியாளர் பாபர்
Ø  1527 இல் கன்வ போரில் பாபர் ராணா சம்கிராம சிங்கனை ( ராணாசங்க) தோற்கடித்தார்.
Ø  1529  இல் காக்ரா போரில் பாபர் நஸ்ரத்சாவை தோற்கடித்ததுடன் மொகலாயார்களின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியது.
Ø  எனக்கு இந்தியாவையும் இந்திய மக்களையும் விருப்பமில்லை என்று கூறிய  அரசர் பாபர்
Ø  இந்தியாவில் முதன் முதலாக பீரங்கியையும் வெடிமருந்தையும் பயன்படுத்தியவர் பாபர்
Ø  துருக்கி மொழியில் பாபர் எழுதிய சுய சரிதையின் பெயர் துசாக்கி- இ- பாபரி
Ø  இந்தியாவில் மிகப்பழமையான மொகலாயப் பூந்தோட்டத்தை நிறுவியவர் பாபர்.
Ø  1530 இல் பாபர் ஆக்ராவில் வைத்து மரணமடைந்தார்.
Ø  பாபரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் காபூல் ( ஆப்கானிஸ்தானில்)
Ø  பாபரின் உடல் முதலில் ஆக்ராவிலுள்ள ஆரம்பாகில் அடக்கம் செய்யப்பட்டது.
Ø  பதினைந்து வருட காலம் வெளிநாட்டில் வாழ்ந்த மொகலாயப் பேரரசர் ஹூமாயூன்
Ø  பாபரின் மூத்தமகன் ஹூமாயூன்
Ø  ஹூமாயூன் என்ற வார்த்தையின் பொருள் அதிர்ஷடசாலி
Ø  ஹூமாயூன் பிறந்த இடம் காபூல்
Ø  டில்லியில் தீன்பான என்ற நகரத்தை தோற்றுவித்தவர் ஹூமாயூன்
Ø  ஹூமாயூனின் வாழ்க்கை வரலாறான ஹூமாயூன் நாமாவை பாரசீக, துருக்கி மொழிகளில் மொழிபெயர்த்தவர் அவருடைய சகோதரி குல்பதன் பீகம்.
Ø  1539 இல் சௌரா போரிலும், 1540 இல் கனோஜ் போரிலும் ஷெர்ஷா ஹூமாயூனை தோற்கடித்தார்.
Ø  கங்கா போர், பீல்கிராம்  போர் என்ற பெயர்களில் கனௌஜ் போர் அழைக்கப்படுகிறது.
Ø  1555 ல் ஷெர்ஷாவின் வாரிசான சிக்கந்தர் சூரியை தோற்கடித்து ஹூமாயூன் டில்லியில் மீண்டும் மொகலாயப் பேரரசை நிறுவினார்.
Ø  ஹூமாயூன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஒவியர்கள் சையது அலி, சமது
Ø  நிசாம் என்ற பெயருள்ள ஒடம் ஒட்டுபவரை ஒரு நாள் அரசன் பதவி கொடுத்தவர் ஹூமாயூன்
Ø  அதிகமான அளவில் செங்கலால் கட்டப்பட்ட இந்தியாவில் முதல் கட்டிடமான புராண கிலா- வை கட்ட ஆரம்பித்தவர் ஹூமாயூன்
Ø  புராணா கிலாவை கட்டி முடித்தவர் ஷெர்ஷா
Ø  புராணா கிலாவிலிருந்த ஷேர் மண்டல் நூலக மாடிப்படியில் இருந்து கீழே விழுந்து 1556 இல் ஹூமாயூன் மரணமடைந்தார்.
Ø  ஹூமாயூனின் மனைவியான ஹமீதா பானு பீகம் டில்லியிலுள்ள ஹூமாயூனின் கல்லறையைக் கட்டினார்.
Ø  பாரசீக சிற்பியான மிர்ஸா குவியாஸ் இந்த கல்லறையை வடிவமைத்தார்.
Ø  திமுர் தலைமுறையினரின் ஓய்விடம் என்றழைக்கப்படும் இந்த கல்லறை 1993 ஐக்கிய நாட்டுச் சபையின் உலக அதிசயங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
Ø  ஹூமாயூனின் கல்லறை தாஜ்மகாலின் முன்னோடியாக கருதப்படுகிறது.
Ø  சாராயி என்ற பெயரில் சத்திரங்களை நிறுவிய டில்லியின் ஆட்சியாளர் ஷெர்ஷா.
Ø  ஷெர்ஷாவின் பேரரசின் இரத்த தமனிகள் என்று சத்திரங்கள் அழைக்கப்பட்டது.
Ø  சூர் அரச வம்சத்தை நிறுவியவர் பரீத் கான் என்றழைக்கப்படும் ஷெர்ஷா சூரி ஆவார்.
Ø  ஆப்கான் தலைவரான இவர் ஷேர்கான் என்ற பெயரில் டில்லியை ஆட்சி செய்தார்.
Ø  ஷெர்ஷாவின் தந்தையின் பெயர் ஹஸன்.
Ø  1540 முதல் 1545 வரை மட்டுமே ஷெர்ஷா டில்லியை ஆட்சி செய்தார்.
Ø  இந்தியாவின் ரூபாய் முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஷெர்ஷா சூரியாவார்.
Ø  மொகர் என்ற தங்க நாணயத்தையும் ரூப்யா என்ற வெள்ளி நாணயத்தையும், தாம் என்ற செம்பு நாணயத்தையும் ஷெர்ஷா வெளியிட்டார்.
Ø  கொல்கத்தாவையும் பெசாவரையும் இணைக்கும் கிராண்ட் டிரங் ரோட் அமைத்தவர் ஷெர்ஷா சூரி ஆவார்.
Ø  ஸடக்- இ- அஸம் (பேரரசரின் பாதை) என்றழைக்கப்படும் பாதை கிராண்ட் டிரங் ரோட்
Ø  பாட்னா நகரத்தின் சிற்பி என்றழைக்கப்படுபவர் ஷெர்ஷா
Ø  ஷெர்ஷாவின் காலத்தில் வாழ்ந்திருந்த புகழ்பெற்ற ஹிந்தி கவிஞர் மாலிக் முகம்மது ஜைஸி
Ø  மாலிக் முகம்மது ஜையின் புகழ்பெற்ற நூல் பத்மாவத்
Ø  சித்தூர் அரசி பத்மாவதியை சொந்தமாக்குவதற்காக சுல்த்தான் அலாவுதீன் கில்ஜி சித்தூர் மீது போர் செய்ததும் அரசியும் அவர்களைச் சேர்ந்தவர்களும் தீயில் குதித்து இறந்ததும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ø  அக்பரின் காலத்தில் வாழ்ந்திருந்த அப்பாஸ் கான் ஸர்வனி ஷெர்ஷாவைப் பற்றி எழுதிய நூல் தாரிக்- இ- ஷெர்ஷா
Ø  கலிஞ்சர் கோட்டையை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 1545 இல் ஷெர்ஷா கொல்லப்பட்டார்.
Ø  பொது ஆட்சி அமைப்பை உருவாக்குவதற்காக முயற்சி செய்த முதல் முஸ்லீம் ஆட்சியாளர் ஷெர்ஷா ஆவார்.
Ø  மொகலாயர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த ஆட்சி முறையை நன்கொடையாக வழங்கியவர் ஷெர்ஷா ஆவார்.
Ø  பீகாரிலுள்ள சசாரம் என்ற இடத்தில் இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Ø  தன்னுடைய கல்லறையை தானாவே அமைத்தவர் ஷெர்ஷா ஆவார்.

மொகலாய ஆட்சியின் முக்கியமான ஆட்சியாளர்கள்

பட்டப் பெயர்
உண்மையான பெயர்
ஆட்சிக்காலம்
பாபர்
சகிருதீன் முகம்மது
1526-1530
ஹூமாயூன்
நசிருதீன் மிர்ஸா முகம்மது
1530-1540
1555-1556
அக்பர்
ஜலாலுதீன் முகம்மது
1556-1605
ஜஹாங்கீர்
நூருதீன் முகம்மது சலீம்
1605-1627
ஷாஜகான்
சகாபுதீன் முகம்மது குரம்
1627-1658
ஔரங்கசீப்
முஹியுதீன் முகம்மது
1658-1707

Tuesday, 28 June 2016

ചൂണ്ടുവിരല്‍: ദിനാചരണങ്ങളെ ഗവേഷണാത്മകമായി ഏറ്റെടുത്തപ്പോള്‍

ചൂണ്ടുവിരല്‍: ദിനാചരണങ്ങളെ ഗവേഷണാത്മകമായി ഏറ്റെടുത്തപ്പോള്‍: (പ്രീതിക്കുളങ്ങര എല്‍ പി സ്കൂളില്‍ നടന്ന സംസ്ഥാനതല അധ്യാപക ശില്പശാലയിലാണ് ശ്രീ ഷുക്കൂര്‍ തന്റെ വിദ്യാലയത്തില്‍ നടത്തിയ ശ്രദ്ധേയമായ ഗ...

ചൂണ്ടുവിരല്‍: ദിനാചരണങ്ങളെ ഗവേഷണാത്മകമായി ഏറ്റെടുത്തപ്പോള്‍

ചൂണ്ടുവിരല്‍: ദിനാചരണങ്ങളെ ഗവേഷണാത്മകമായി ഏറ്റെടുത്തപ്പോള്‍: (പ്രീതിക്കുളങ്ങര എല്‍ പി സ്കൂളില്‍ നടന്ന സംസ്ഥാനതല അധ്യാപക ശില്പശാലയിലാണ് ശ്രീ ഷുക്കൂര്‍ തന്റെ വിദ്യാലയത്തില്‍ നടത്തിയ ശ്രദ്ധേയമായ ഗ...

Monday, 20 June 2016

அறிவோம் ஆயிரம்: அணுசக்தியின் நிறம் பச்சையல்ல; இரத்தச்சிவப்பு!

அறிவோம் ஆயிரம்: அணுசக்தியின் நிறம் பச்சையல்ல; இரத்தச்சிவப்பு!: ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதை...

Tuesday, 31 May 2016

கேரள அமைச்சர்களும் வகுப்புகளும் 2016-


பெயர்
வகிக்கும் துறைகள்
1.பினராயி விஜயன்
முதல்வர், உள்துறை, பொது நிர்வாகம், விஜிலன்ஸ், தகவல் தொழில்நுட்பம்
2.இ.பி..ஜெயராஜன்
தொழிற்சாலைகள், விளையாட்டு
3.டாக்டர் தோமஸ் ஐசக்
நிதித்துறை
4.கெ.கெ.சைலஜா
ஆரோக்கியம், சமூகநலன்
5.ஏ.கெ.பாலன்
சட்டம், கலாச்சாரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
6.டி.பி.இராமகிருஷ்ணன்
எக்சைஸ்(கலால் வரி),தொழிலாளர் நலத்துறை
7.ஜி.சுதாகரன்
பொதுப்பணித்துறை, பத்திரப் பதிவுத்துறை
8.கடகம்பள்ளி சுரேந்திரன்
மின்சாரம், அறநிலையத்துறை
9.ஏ.சி.மொய்தீன்
கூட்டுறவு, சுற்றுலாத்துறை
10..ஜெ.மேழ்சிக் குட்டியம்மா
மீன்வளம், பரம்பரைத் தொழில்
11.போரா.சி.நவீந்திரநாத்
கல்வித்துறை
12.டாக்டர்.கெ.டி.ஜலீல்
உள்ளாட்சித்துறை
13.இ.சந்திரசேகரன்
வருவாய்த்துறை
14.பி.திலோத்தமன்
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை
15.வி.எஸ்.சுனில்குமார்
வேளாண்மைத்துறை
16.கெ.ராஜூ
வனம், சுற்றுச்சூழல்
17.ராமச்சந்திரன் கடந்தப்பள்ளி
துறைமுகம்
18.மாத்யூ டி தோமஸ்
நீர்வளத்துறை
19.ஏ.கே.சுசீந்திரன்
போக்குவரத்துறை